PPFA

மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் வகையில், தொடரும் 9 ஆம் நாள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் விறு விறுப்பான களப்பணியில் 9 வது நாளான இன்று 02.06.2021, புதன் கிழமை, மதியம் 1 மணியளவில், இராயபுரம், கிரேஸ் கார்டன் பகுதியில், பசியால் தவித்தவர்களுக்கு மதிய உணவினை …

மேலும் படிக்க

PPFA மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் 8 ஆம் நாள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விறு விறுப்‌பான களப்பணியில் 8 ஆம் நாளான இன்று 01.06.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில், சுங்கச்சாவடி, சாத்தாங்காடு பகுதியில், பசியால் தவித்தவர்களுக்கு மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …

மேலும் படிக்க

PPFA மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் 6 ஆம் நாள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவுகள் வழங்கப்படுகிறது. இந்த விறு விறு விறு களப்பணியில் 6 ஆம் நாளான இன்று 30.05.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை இராயபுரம் சிமிட்டிரி சாலை முதல் பாரத் திரையரங்கம் வரையில் உள்ள பசியால் தவித்தவர்களுக்கு இரவு உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை …

மேலும் படிக்க

️மக்கள் நல பணியில் PPFA

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்கு மதிய உணவினை இன்று 28.05.2021 வியாழக்கிழமை நண்பகல் 1 மணியளவில், இராயபுரம், டோபிகானா பகுதியில இருந்த மக்களுக்கு, (100 நபர்களுக்கு) போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான திரு “நட்பின் மகுடம்” MJF Dr லி.பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு …

மேலும் படிக்க

மக்களுக்கான களப்பணியில் PPFA…

கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் சாலையோரத்தில் வாழ்ந்து வருகின்ற மக்களின் பசிப்பிணியை போக்கிடும் வண்ணம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது தலைமையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …

மேலும் படிக்க

திருவள்ளூர் மாவட்ட PPFA சார்பில், மக்களுக்காக கோரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்டம் சார்பில், 24.04.2021 சனிக்கிழமையன்று, மணலி, மாத்தூர் மூன்றாவது மெயின்ரோட்டில், கோரோனா இரண்டாவது அலையில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை விளக்கும் விதமாக “விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்ட தலைவரும், வேலூர் மாவட்ட பொறுப்பாளருமான திரு. S.இதாயதுல்லா தலைமையில், மாவட்ட செயலாளர் திரு. செய்யது சுலைமான் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக …

மேலும் படிக்க

மக்கள் ஒத்துழைத்தால் மட்டும்தான் கொரோனாவை விரட்ட முடியும்… ஆய்வாளர் அறிவுரை…

கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவுவதால் தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கு (இரவு பத்து மணி முதல் அதிகாலை 4 மணி வரை) ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் விளைவாக தமிழக காவல்துறையும் தன் பங்கிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், N1 இராயபுரம் காவல் நிலையம் ஆய்வாளர் (சட்டம், ஒழுங்கு) திரு. காசியப்பன் அவர்கள் தன்னார்வத்துடன் இராயபுரம் பம்மிங் ரோடு நாகவல்லியம்மன் கோயில் …

மேலும் படிக்க

குற்றாலத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் 18 வது மாநில மாநாடு….

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் 18 வது மாநில மாநாடு, தென்காசி மாவட்டம் குற்றாலம், காசிமேஜர்புரம், முருகன் மஹாலில், 20.02.2021, சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவருமான “சொல்லின் செல்வர்” திரு.D S R சுபாஷ் அவர்கள் தலைமை வகித்திட, மாநில பொதுச் செயலாளர் திரு.கு. வெங்கட்ராமன், மாநில பொருளாளர் திரு. ஏ.சேவியர் முன்னிலை வகிக்க, தென்காசி மாவட்ட …

மேலும் படிக்க

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்..

சென்னை, பிப்ரவரி – 24,சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள காளியம்மன் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் இன்று 24.02.2021 புதன்கிழமை காலை 9.45 மணியளவில் வெகு விமரிசையாக பக்தர்களின் கரகோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களின் மீது கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்ட பின், மூலவர் அம்பாள் அலங்கார ஜோதியாக பக்தர்களுக்கு காட்சியளித்தாள். இந் நிகழ்வில் தமிழக பாரதீய ஜனதா மாநில பொதுச் செயலாளர் திரு கரு. நாகராஜன், போலீஸ் …

மேலும் படிக்க

PPFA சார்பில் சென்னை திருவான்மியூரில் சாலை பாதுகாப்பு மாதம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் ” செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் ஆகியோரது வழிக்காட்டுதலின்படி சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை திருவான்மியூரில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி இணை செயலாளர் திரு.J. …

மேலும் படிக்க