முக்கியசெய்திகள்

“பிகி‌ல்” ரிலீஸ் அதகளப்படுத்திய வடசென்னை ரசிகர்கள்…

தீபாவளி வெளியீடாக 25.10.19 அன்று நடிகர் விஜய் நடித்த “பிகில்” திரைப்படம் வெளியிடப்பட்டது. பிகில் ரிலீஸை தொடர்ந்து வட சென்னை மாவட்டம் ” விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக இராயபுரம் ” ஐட்ரீம்” திரையரங்கில் படம் காண வந்த ரசிகர்களுக்கு காலை உணவினை வழங்கி ரசிகர்களை குஷிப்படுத்தினர்‌. இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக PPFA மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் கலந்து கொண்டு …

மேலும் படிக்க

அசத்தலான குடும்ப விழா..‌

சென்னை வீடியோ-புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் 24 ஆம் ஆண்டு விழா மற்றும் குடும்ப விழா சென்னை, தண்டையார் பேட்டை, கேப்டன் மகாலில் 02.10.19 புதன்கிழமை காலை 11 மணியளவில் கோலாகலமாக துவங்கியது. இவ் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. D.S.R. சுபாஷ் (மாநில தலைவர், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்), PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr. லி.பரமேஸ்வரன், திரைப்பட நடிகரும், அறிமுக நாயகனுமான …

மேலும் படிக்க

நண்பர்கள் நகர நல அமைப்பு நடத்திய இரத்த தான முகாமில் PPFA

நண்பர்கள் நகர நல அமைப்பு நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் ஸ்டான்லி மருத்துவ குழுவினர் உதவியுடன், 02.10.2019 புதன்கிழமை காலை 9 மணியளவில் துவங்கியது. சிறப்பு அழைப்பாளர்களாக திரு. Dr. G. சிவக்குமார் (பெருநகர சென்னை மாநகராட்சி) ” குருதிமா வள்ளல்கோன்” திரு. P.A.K.P. இராஜசேகரன், PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், திரு. மு.சம்பத் ஆகியோர் வருகை …

மேலும் படிக்க

டெங்குவை அடித்து விரட்ட பொதுமக்களுக்கு சகாயமாக “கசாயம்” தந்த PPFA

PPFA திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில், தற்போது வேகமாக பொதுமக்களிடம் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக ” நிலவேம்பு” கஷாயம், 29.09.19 காலை 8.30 மணியளவில் மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. வில், மாவட்ட தலைவர் திரு.S. இதாயாத்துல்லாஹ் அவர்களது ஏற்பாட்டில் எம்.எம்.டிஏ. 3 வது மெயின் சாலையில் அமைந்துள்ள பள்ளி வாசல் அருகில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …

மேலும் படிக்க

சென்னை, இராயபுரம் செங்காள பரமேஸ்வரி கோயிலில் கொள்ளை…

சென்னை இராயபுரம் கல்மண்டபம், சோமு தெரு 1 ஆம் சந்தில் உள்ள செங்காளம்மன் திருக்கோயிலில் இன்று (28.09.19) அதிகாலை 2.30 மணியளவில், அம்மன் சந்நிதி வெளிப்புறத்தில் அமைந்துள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் ஆலயத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ள சுவர் வழியே அங்காளம்மன் திருக்கோயிலின் உட்புறம் குதித்து, அங்கே உள்ள ஆலய அலுவலக அறையின் பூட்டினை உடைத்து அங்கிருந்த சாவிகளை கொண்டு கொள்ளையடிக்க முயல, …

மேலும் படிக்க

“உற்றான்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்( TUJ) மாநிலத் தலைவர் திரு. DSR சுபாஷ் அவர்களின் மகன் ரோஷன் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் ராஜாகஜினி இயக்கத்தில், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் “உற்றான்” திரைப்படம் வெற்றி பெற “ஜீனியஸ் டிவி” மற்றும் “ஜீனியஸ் ரிப்போர்ட்டர்” சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் படிக்க

புது முயற்சி! “பிகில்” பட இசை வெளியீட்டை எல்லோருக்கும் முன்மாதிரியாக கொண்டாடிய விஜய் ரசிகர்கள்….

பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், இன்றைய இளம் ரசிகர்களை அதிக அளவில் கொண்டவரும் அவரது ரசிகர்களால் ” தளபதி” என அன்புடன் அழைக்கப்படும் திரு. விஜய் அவர்கள் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் “பிகில்” திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவை முன்னிட்டு இவரது மக்கள் இயக்கம் வட சென்னை மாவட்டம் சார்பாக தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் வித்தியாசமான முறையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். இராயபுரம் போக்குவரத்து காவல் …

மேலும் படிக்க

அசத்திய ஆசிரியர் தின விழா!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி மற்றும் இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கம் சார்பில், 05.09.19 வியாழக்கிழமை காலை 11 மணியளவில், பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோவில் தெருவில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில் “ஆசிரியர் தின விழா” வெகு கோலகலமாக பள்ளியின் உள் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், …

மேலும் படிக்க

நெஞ்சம் நிறைந்த விழா!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில அமைப்பு செயலாளர் திரு. Dr.Ln N. ரவி- திருமதி. சரஸ்வதி ரவி அவர்களது 40 ஆம் ஆண்டு திருமண விழா மற்றும் மலர் வெளியீட்டு விழா போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் மற்றும் ஜீனியஸ் டீவி சார்பில் சென்னை களாரியன் ஓட்டலில் 24.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …

மேலும் படிக்க

ஒரிசாவில் தமிழ் பொறியாளர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை

ஒடிசாவில் பணியாற்றி வந்த மதுரையைச் சேர்ந்த உதவி பொறியாளர் ஒருவர் இரும்புக்கம்பியால் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை ஐயர் பங்களா பகுதியைச் சார்ந்த டிரைவர் ஒருவரின் மகன் கணேஷ் குமார். இவர் ஓரிசா மாநிலம் ரூர்கோலாவில் உள்ள இரும்பு உற்பத்தி ஆலையில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஒப்பந்த பணியாளர் ஒருவரால் கணேஷ் குமார் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து …

மேலும் படிக்க