முக்கியசெய்திகள்

தாய்ப்பாலின் மகத்துவம். இளம் தாயை காப்பாற்றிய நர்ஸ்…

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 17-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் 22 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்தநிலையில் பிரசவத்திற்கு பிறகு திடீரென தாய்க்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு ரத்த போக்கை நிறுத்த மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தயாராகியுள்ளனர். இந்தநிலையில் அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் அனுபவம் வாய்ந்த …

மேலும் படிக்க

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் குமரி எல்லையில் அலைக்கழிப்பு MLA ஆஸ்டின் அவர்களிடம் முறையீடு…

வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்புபவர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து குமரி எல்லையான களியக்காவிளை வழியாக தமிழ்நாடு நுழைகின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் எல்லையில் சோதனைகள் செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர்கள் தனியாக விடுதியில் தங்க வைக்கப்பட்டு 7 நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மற்ற மாவட்டத்தை சார்ந்தவர்கள் பேருந்துகள் மூலம் அவரவர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் …

மேலும் படிக்க

குவைத் புதிய சட்டம் : வேலை இழக்கும் அபாயத்தில் 8 இலட்சம் இந்தியர்கள்….

மத்திய கிழ‌க்கு நாடான குவைத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களைக் குறைக்க வழிவகை செய்யும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது சட்டமாக வடிவம் பெற அரசின் அனுமதி தேவை. இந்த மசோதா சட்ட வடிவம் பெற்று நிறைவேறும்பட்சத்தில் இந்தியர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். குவைத்தின் பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது. உள்ளூர் மக்களே வேலை வாய்ப்பில்லாமல் பரிதவிக்கிறார்கள். இதன் காரணமாகவே இப்படியான சட்டம் நிறைவேற்றப்படுவதாகக் கூறுகின்றனர் வல்லுநர்கள். அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பணியாளர்களால் …

மேலும் படிக்க

சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் அவர்களை தரக்குறைவாக பேசிய திருச்செந்தூர் தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

IUML தமிழ் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அபுபக்கர் அவர்களை தரக்குறைவாக பேசிய திருச்செந்தூர் தாசில்தாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் காயல்பட்டினம் M.N.அகமது சாகிப் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்

மேலும் படிக்க

தனியார் சுயநிதி பள்ளிகள் கல்வி இயக்குனகரத்தை உடனே ஆரம்பிக்க அரசுக்கு திரு. K.R. நந்தகுமார் வேண்டுகோள்…

தனியார் சுயநிதி பள்ளிகள் கல்வி இயக்குனகரத்தை உடனே ஆரம்பிக்க அரசுக்கு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் சங்க தலைவர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இன்றைய முக்கிய செய்தி நீங்கள் அறிந்திருப்பீர்கள்… தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை மூன்றாண்டுகள் தாருங்கள் …

மேலும் படிக்க

பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்ற கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம் – K.R. நந்தகுமார்

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்கள், தனியார் பள்ளிகள் இந்த ஆகஸ்ட் மாதம் 40 சதவிதம் கல்வி கட்டணம் வசூலிக்கவும், அடுத்த கட்டமாக பள்ளிகள் திறந்தபின் மீதி கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்ற மாண்புமிகு நீதியரசர் உத்தரவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். இன்றைய சூழலில் பள்ளிகளுக்கு சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் பல்வேறு …

மேலும் படிக்க

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா!

பெருந்தலைவர் காமராஜர் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பரங்கிமலை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை சார்பாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை மாநிலத் தலைவர் T.A நவீன் முன்னிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் மவுண்ட் மார்க்கஸ் தலைமையில் ஏழை எளிய பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர். இதில் O.B.C துறை …

மேலும் படிக்க

+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் நன்கொடை இல்லாமல் அவர்கள் விரும்புகிற கல்லூரியில் சேர்ப்பதற்கு பரிந்துரை…

தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதி 100% பள்ளி அளவில் பாட அளவில் தேர்ச்சி பெற்று தனியார் பள்ளிகளுக்கு பெருமை சேர்த்த என் உயிரினும் மேலான பள்ளி நிர்வாகிகள் ஆசிரிய பெருமக்கள், மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு …

மேலும் படிக்க

நாடு பார்த்ததுண்டா… இந்த நாடு பார்த்ததுண்டா… என பாடிடும் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சில் வாழ்ந்து, மறைந்த தலைவரின் பிறந்த தின விழா…

கர்ம வீரர் ஐயா காமராசர் அவர்களின் 118 வது பிறந்த தின விழா, நாடார் பேரவை சார்பில், இராயபுரம் வேலாயுத பாண்டியன் தெருவில், அலங்கரிப்பட்ட ஐயா படத்திற்கு மாலையிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடின‌ர். இந் நிகழ்வில் நாடார் பேரவையினை சேர்ந்த மாவட்ட தலைவர் திரு. “கராத்தே” ச.ரவி, மாவட்ட செயலாளர் திரு. K.K.சீனிவாசன், இராயபுரம் பகுதி தலைவர் ” கிங்மேக்கர்” திரு. B. செல்வம், செயலாளர், திரு. S.R.B. கதிர்வேல், …

மேலும் படிக்க

காசிமேட்டில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அறிவுரை

‌மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் இனி வரும் நாட்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவுள்ளனர். கடலுக்கு செல்லும் மீனவர்கள் எந்தந்த வகையில் பாதுகாப்புடன், நோய்த் தொற்று வராத வகையில் பொதுமக்களுக்கும் பாதிப்பு வராத வண்ணம் செயல்பட வேண்டும் என்பதை மீனவ பிரதிநிதிகளுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை வழங்கினார்கள். சமூக …

மேலும் படிக்க